சிறப்பு செய்திகள்/கட்டுரைகள்
தமிழீழத்தைக் கைவிட கே.பி. யார்..? வைகோ கேள்வி - ஜூனியர் விகடன் செவ்வி..!..
2010-09-05 8:26:42 AM
எட்டு தமிழ் இளைஞர்களின் ஆடைகள் அப்புறப்படுத்தப்பட்டு அம்மணக் கோலத்தில், கண்கள் கட்டப்பட்டு, கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டு, இழுத்து வரப்பட்டு, சிங்களச் சிப்பாய்கள் எட்டி உதைத்து மிதித்து மண்டியிட்டு உட்காரவைத்து எந்திரத் துப்பாக்கியால் பின்னந் தலையில் சுட்டு, இரத்த வெள்ளத்தில் துடிதுடிக்கச் செய்து சாகடித்தார்களே..!


டிஆர் பாலு தமிழரோ… இந்தியரோ அல்ல… சிங்களவர்! – தாமரை..
2010-09-04 5:32:39 AM
இலங்கை விஷயத்தில் இந்தியா போலீஸ்காரனாக நடந்து கொள்ள முடியாது என்று கூறியுள்ளார் திமுக எம்பி டி ஆர் பாலு. இதற்கு பதிலடி தந்துள்ள கவிஞர் தாமரை, இந்தியாவால் போலீஸ்காரனாக நடந்து கொள்ள முடியாது. ஆனால் கொலைகாரனாக மட்டும் நடந்து கொள்ள முடியுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


தமிழீழம் – கே.பி. – பின்னணியும், உண்மையும் என்ன? – பழ.நெடுமாறன் அறிக்கை..!..
2010-09-03 10:37:56 AM
விடுதலைப்புலிகளின் ஆயுதக் கொள்வனராகவும், நிதி திரட்டுபவராகவும் இருந்த குமரன் பத்மனாபன் என்ற கே.பி. தற்போது சிங்கள அரசின் இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கிறார். அவர் சிங்கள அரசிடம் சிக்கினாரா? அல்லது அவரே தன்னை ஒப்புக் கொடுத்தாரா? - என்ற கேள்விகள் உலகத் தமிழர்களின் மத்தியில் இன்றும் உலவிவருகின்றன.


தமிழர்களைப் பிரிக்கும் அடுத்த சூழ்ச்சியாக கொழும்பில் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நடத்துகிறது ராஜபக்சே அரசு...
2010-09-03 10:10:05 AM
இலங்கையில் நடந்த போர்க்குற்றம் உலக வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து ராஜபக்சே அரசின் மதிப்பு குறைந்துவிட்டது. உலக நாடுகள் பல நெருக்கடிகளைத் தந்து கொண்டிருக்கின்றன.


கொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டைப் புறக்கணிக்க உலகத் தமிழர்களுக்கு வேண்டுகோள் ..
2010-09-03 6:02:43 AM
கொழும்பில் ஜனவரி மாத தொடக்கத்தில் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை, உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என தமிழ்ப் படைப்பாளிகள், கலைஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


வன்னி மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள்..
2010-09-02 5:51:05 AM
வன்னி மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் மற்றும் குறைபாடுகளை உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.


ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! இரா.துரைரத்தினம் ..
2010-09-01 7:46:05 AM
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள்.


ஐ.நா. வரும் ராஜபக்சாவை அமெரிக்கா கைது செய்ய முடியுமா?: உச்சநீதிமன்ற பிரதம நீதியரசரிடம் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கருத்து கேட்டுள்ளது ..
2010-09-01 6:30:03 AM
அமெரிக்கத் தமிழர் அரசியல் குழுவான ஒபாமாவுக்கான தமிழர்கள், அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் திரு.ஜோன் ரெபேட்ஸ் அவர்களிடம், அமெரிக்காவுக்கு பயணம் செய்ய இருக்கும் இலங்கை ஜனாதிபதியும் போர்க் குற்றங்களின் சூத்திரதாரியுமான ராஜபக்சாவை கைது செய்ய முடியுமா என கருத்துகளைக் கேட்டுள்ளது.


வன்னி மக்களின் சொத்துக்கள் தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்படுகின்றன : த.தே.கூட்டமைப்பு கண்டனம் ..
2010-09-01 6:10:15 AM
வன்னியில் இருந்து மக்களின் சொத்துக்கள் தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்படுவதை ஆதாரப்படுத்துவதுடன், இந்நடவடிக்கையினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது என கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கனடாவில் இலங்கை குடிவரவாளர்களை உறவுகளுடன் இணைப்பதற்கான தொடர்பு உருவாக்கம் ..
2010-08-28 9:13:33 AM
குடும்ப அங்கத்தவர்கள் அதிகம் தேவைப்படும் நேரங்களில்தான் பிரிய வேண்டிய நிலை பலருக்கு ஏற்படுகின்றது. இதை மனதில் கொண்டு இன்று கனடிய செஞ்சிலுவைச் சங்கம் எம்.வி.சன்.சீ. கப்பலில் வந்திறங்கியுள்ளவர்கள் கனடாவில் வாழ்ந்து வரும் தங்களின் உறவுகளுடன் தொடர்பு


குடிவரவு தொடர்பில் தமிழ் அகதிகளின் கண்ணியத்தை மனதில் கொள்ள வேண்டியது அவசியம் : வான்கூவர் பேராயர் ஜே. மைக்கல் மில்லர் அறிக்கை ..
2010-08-27 6:22:59 AM
492 இலங்கைத் தமிழ் அகதிகளின் வருகை கனடாவின் குடிவரவுக் கொள்கை தொடர்பாகவும் அண்மையில் கப்பலில் வந்த ஆண்கள் பெண்கள் குழந்தைகளை எவ்வாறு நடாத்துதல் என்பது தொடர்பாகவும் வலுவான கருத்தாடல்களைத் தோற்றுவித்துள்ளது.


ராஜபக்சே வரலாம்! நான் வரக் கூடாதா? : பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமி கேள்வி..!..
2010-08-26 6:07:23 AM
தமிழர்களைக் கொல்லும் ராஜபக்ஷவும் அவர் பரிவாரங்களும் இந்தியாவுக்குள் வரலாம்! விருந்துண்டு மகிழலாம். ஆனால், அழிக்கப்படும் என் தமிழ் இனத்துக்காகப் பேசும் என்னைப் போன்றவர்கள் இந்தியாவுக்குள் வர முடியாது. இவ்வாறு மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி, கூறியுள்ளார்.


எம்.வி.சன்.சீ. குடிவரவாளர்கள் தொடர்பாக ஒரு விபரக் கொத்து : கனடிய எல்லை சேவைகள் முகவம் ..
2010-08-24 6:22:19 AM
எம்.வி.சன்.சீ. கப்பலில் வந்திறங்கிய ஆண்கள் அனைவருக்குமான 48 மணி நேர தடுப்பு மீளாய்வு விசாரணைகள பிரேசர் பிராந்திய தடுப்பு மையத்தில் அமைந்துள்ள IRBயின் தற்காலிக அமைவிடத்தில் கனடிய குடிவரவு மற்றும் அகதிகள் வாரியத்தினால் ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி 2010 அன்று நிறைவடைந்துள்ளன.


போர் வெற்றிக்காக சரத் விரித்த வலை அவருக்கே இன்று பொறியாக மாறியது ..
2010-08-23 8:28:22 AM
“முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இப்போது ஜெனரல் என்ற தர நிலைப் பட்டத்தையும் இராணுவ சேவையில் இருந்த போது பெற்ற விருதுகள், பதக்கங்களையும் இழந்து போய் நிற்கிறார். இப்போது அவரை ஜெனரல் என்று அழைக்கவோ எழுதவோ கூடாது” என்று இராணுவப்


தமிழ் அகதிகளுக்காக தொடரும் கனடிய தமிழர்களின் பணி ..
2010-08-23 8:07:44 AM
தமிழ் மற்றும் பல பொது கனடிய சமூக நிறுவனங்களின் கூட்டமைப்பாகிய தமிழ் அகதிகள் ஒருங்கிணைப்புக் குழுவானது (Tamil Refugee Coordinating Committee -TRCC) 492 தமிழ் அகதிகளின்; மனிதாபிமான தேவைகளிற்காக உடனடி நடவடீக்கைகளை எடுத்துள்ளது.


தமிழீழ ஏதிலிகளின் மடல்கள் “நேஷனல் போஸ்டின்” மனக் கதவைத் தட்டியது : அனலை நிதிஸ் ச. குமாரன் ..
2010-08-21 6:22:57 AM
கனேடிய தேசிய ஆங்கிலப் பத்திரிகையான நேஷனல் போஸ்ட் என்ற வலதுசார் கொள்கையுடைய பத்திரிகை முதன் முதலில் தமிழீழ ஏதிலிகளின் கண்ணீர் மல்கிய மடல்கள் மூலமாக தனது மனக்கதவை திறந்து அவர்களுக்கு ஆதரவான கட்டுரையை பிரசுரித்துள்ளது.


ஈழத் தமிழர் மறுவாழ்வும் டெல்லியின் உதவியும் ..
2010-08-21 6:19:41 AM
போரினால் இடம் பெயர்ந்த மக்களின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகள் வேகமாக நடைபெற வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாகவுள்ளது. தமிழர்களின் மறுவாழ்வு மட்டுமல்ல, அவர்களின் முன்னேற்றத்திற்கும் இந்தியா உதவும் என்று இந்திய அயலுறவுச் செயலர் நிருபமா ராவ் கூறியுள்ளார்.


இந்து சமுத்திரத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக சிறிலங்கா! - நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்..
2010-08-20 11:41:40 AM
இந்தியாவுக்கும், இலங்கைத் தீவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் மீன்பிடிக்கும் உரிமையினையும், வாய்ப்பினையும் ஈழத்தமிழர்களிடமிருந்து பறித்தெடுத்த சிறிலங்கா அரசு, தற்போது இந்திய மீனவர்களினையும் அக் கடற்பரப்பினைப் பயன்படுத்த விடாமல் தடுப்பதும், சீன நிறுவனங்களுக்கு


இன்று சர்வதேச மனிதாபிமான தினம் அனுஸ்டிப்பு!..
2010-08-19 1:02:50 PM
இன்று சர்வதேச மனிதாபிமான தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. போர், இயற்கை அனர்த்தங்கள், நோய், போசாக்கின்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பல இலட்சம் மக்களை நினைவுகூரும் முகமாக 2008ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை இத் தினத்தை உருவாக்கியது.


நாங்கள் தீவிரவாதிகள் அல்ல! போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள்: “சன் சீ கப்பலில் உள்ள தமிழர்கள்” கடிதம் ..
2010-08-17 8:18:34 AM
பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரையை வந்தடைந்திருக்கும் தமிழர்கள் தாங்கள் இலங்கையில் நடக்கும் படுகொலைகள் மற்றும் ஆட்கடத்தல்கள் போன்றவற்றில் இருந்து தப்புவதற்காகவே இங்கு தஞ்சம் அடைந்துள்ளதாகக் கூறும் கடிதங்களை வெளியிட்டுள்ளனர். வன்கூவரின் அருகில் உள்ள ஒரு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு தொகுதி குடிவரவாளர்களினால் எழுதப்பட்டு நஷனல் போஸ்ட்


ஈழம் - இலங்கை

இந்தியா

உலகம்

விளையாட்டு

சினிமா

Copyright © 2010 News.Tamilulakam . All rights reserved.