சொத்து குவிப்பு வழக்கு ஜெயலலிதா மனு மீதான விசாரணை 7-ந் தேதிக்கு தள்ளி வைப்பு.. 2010-09-04 7:59:22 AM
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.
|
சட்டவிரோத சுரங்க தொழிலில் மத்திய மந்திரிகளுக்கு தொடர்பு - கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா பரபரப்பு குற்றச்சாட்டு.. 2010-09-04 7:55:10 AM
சட்டவிரோத சுரங்க தொழிலில் கர்நாடக மத்திய மந்திரிகளுக்கும், கர்நாடக முன்னாள் மந்திரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார்.
|
சபரிமலை அய்யப்பன் கோவில் ஆண்டு முழுவதும் திறக்கப்படுமா? - நிபுணர் குழுவின் கருத்தை கேட்க கேரள ஐகோர்ட்டு உத்தரவு.. 2010-09-04 7:43:45 AM
சபரிமலை அய்யப்பன் கோவிலை ஆண்டு முழுவதும் திறக்கலாமா? என்பது குறித்து நிபுணர் குழுவின் கருத்தை கேட்க கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது. சபரிமலை அய்யப்பன் கோவில் தற்போது மண்டல பூஜை காலத்திலும், மகர விளக்கு பூஜை காலத்திலும் பக்தர்கள் தரிசனத்துக்கு திறக்கப்படுகிறது. இந்த இரு `சீசன்' காலம் தவிர, ஒவ்வொரு மாதத்திலும் தொடக்கத்தில் சில நாட்கள் மாதாந்திர பூஜைக்காக திறக்கப்படுகிறது.
|
7-ந்தேதி வேலை நிறுத்தம்: இந்தியா முழுவதும் 6 கோடி தொழிலாளர் பங்கேற்பு .. 2010-09-04 7:41:22 AM
இந்தியா முழுவதும் 7-ந் தேதி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நடக்கிறது. விலைவாசி உயர்வு, தொழிலாளர் விதிகள் மீறல், பொது நிறுவனங்களில் அன்னிய முதலீடு ஆகியவற்றை கண்டித்து இந்த வேலை நிறுத்தம் நடக்கிறது.
|
மாவோயிஸ்டுகளிடம் இருந்து 3 போலீசாரை உயிரோடு மீட்க மத்திய படை பீகார் விரைந்தது.. 2010-09-04 7:39:26 AM
மாவோயிஸ்டுகளிடம் பணய கைதி களாக சிக்கி உள்ள 3 போலீசாரையும் உயிரோடு மீட்பதற்காக மத்திய துணை ராணுவத்தின் கூடுதல் படை பீகார் விரைந்துள்ளது. பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
|
நடுக்கடலில் உயிருக்கு போராடிய நாகை மீனவர்களை காப்பாற்றிய சென்னை மீனவர்கள் - அமைச்சர் கே.பி.பி.சாமி வரவேற்றார்.. 2010-09-04 7:35:30 AM
ஆந்திரா அருகே நடுக்கடலில் உயிருக்கு போராடிய நாகை மீனவர்களை சென்னை காசிமேடு மீனவர்கள் காப்பாற்றி அழைத்து வந்தனர். அவர்களை அமைச்சர் கே.பி.பி.சாமி வரவேற்றார்.
|
ஜெயா டி.வி. நிறுவனத்துக்கு மீண்டும் மிரட்டல் கடிதம் - டி.ஜி.பி.யிடம் புகார் .. 2010-09-04 7:34:18 AM
மதுரையில் இருந்து ஜெயா டி.வி.க்கு மீண்டும் மிரட்டல் கடிதம் வந்ததாக டி.ஜி.பி.யிடம் புகார் செய்யப்பட்டு உள்ளது.
|
சுப்ரீம் கோர்ட்டில் கச்சத்தீவு ஒப்பந்தத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்து இருக்கிறேன் - ஜெயலலிதா அறிக்கை.. 2010-09-04 7:32:46 AM
கச்சத்தீவு ஒப்பந்தத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறேன் என்று ஜெயலலிதா கூறி உள்ளார். இது குறித்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
|
மாணவர்கள் போராட்டம் எதிரொலி: சட்டக் கல்லூரி மாணவர்களை தாக்கிய ஏட்டு ``சஸ்பெண்டு''.. 2010-09-04 7:31:13 AM
திருச்சியில் நள்ளிரவில் மாணவர்களை தாக்கிய போலீஸ்காரரை கண்டித்து சட்டக் கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணவர்களை தாக்கிய ஏட்டுவை சஸ்பெண்டு செய்து போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
|
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை - தமிழ்நாட்டில் மழை பெய்யும்..! .. 2010-09-04 7:28:59 AM
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
|
நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படையான அணுகுமுறை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.. 2010-09-04 7:25:26 AM
நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படையான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் வன்னிய சமுதாயம் புறக்கணிக்கப்படுவதாக கூறி வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை சார்பில் சென்னை மெமோரியல் ஹால் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
|
தனியார் பள்ளி கல்வி கட்டண வழக்கில் தீர்ப்பு தள்ளி வைப்பு.. 2010-09-04 7:24:15 AM
தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பை தள்ளி வைத்து நீதிபதி வாசுகி உத்தரவிட்டார். தமிழ்நாட்டில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரைமரி, நர்சரி மெட்ரிகுலேசன் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் அளவுக்கு அதிகமாக கட்டணம்
|
டிசம்பர் மாத இறுதிக்குள் அனைவருக்கும் இலவச கலர் டி.வி. வழங்கப்பட்டு விடும் - மு.க.ஸ்டாலின் தகவல்.. 2010-09-04 7:22:59 AM
வருகிற டிசம்பர் மாத இறுதிக்குள் அனைவருக்கும் இலவச கலர் டி.வி. வழங்கப்பட்டுவிடும் என துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். திண்டிவனம் அருகே உள்ள ஒலக்கூரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் பேசும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
|
ஹஜ் யாத்திரை - புதிய டிராவல் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது பற்றி 3 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு.. 2010-09-04 7:21:43 AM
ஹஜ் யாத்திரைக்கு யாத்திரிகர்களை அனுப்புவதற்காக, புதிய தனியார் டிராவல் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது பற்றி 3 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
|
என் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையல்ல: - ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் பேட்டி.. 2010-09-04 7:19:34 AM
என் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையல்ல. யாருக்கும் வளைந்து கொடுக்க மாட்டேன்; என் வேகம் குறையாது என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் கூறினார்.
|
பீகாரில் கடத்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டரை மாவோயிஸ்டுகள் கொன்றனர் .. 2010-09-03 7:12:06 AM
பீகாரில் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த 4 போலீசாரில் ஒரு சப்-இன்ஸ்பெக்டரை மாவோயிஸ்டுகள் கொலை செய்தனர். மீதி 3 போலீஸ்காரர்களை இன்று காலை கொல்லப் போவதாக அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
|
`சூப்பர் பக்' கிருமி பற்றி ஆய்வு செய்த தமிழக விஞ்ஞானிக்கு நோட்டீசு.. 2010-09-03 7:10:08 AM
சூப்பர் பக் கிருமி குறித்து ஆய்வு செய்த இந்திய டாக்டர்கள் 8 பேரும், 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய அரசு நேற்று நோட்டீசு அனுப்பியது.
|
செங்கல்பட்டில் 1,015 மாணவ-மாணவிகளுக்கு ரூ.28 கோடி கல்விக் கடன் - மத்திய மந்திரி ப.சிதம்பரம் வழங்கினார்.. 2010-09-03 7:07:52 AM
செங்கல்பட்டில் நேற்று நடைபெற்ற கல்விக் கடன் வழங்கும் முகாமில் 1015 மாணவ-மாணவிகளுக்கு உயர் கல்வி படிப்பதற்காக ரூ.28 கோடியே 48 லட்சத்து 44 ஆயிரம் கல்விக் கடனை மத்திய மந்திரி ப.சிதம்பரம் வழங்கினார்.
|
சுங்கச் சாவடிகளில் அதிக கட்டண வசூல் பிரச்சினை: லாரி அதிபர்கள் 12-ந் தேதி போராட்ட முடிவு.. 2010-09-03 7:06:21 AM
சுங்கச் சாவடியில் அதிக கட்டண வசூல் பிரச்சினையில் மத்திய அரசு நல்ல தீர்வு காணாவிட்டால் வேலூரில் வருகிற 12-ந் தேதி நடைபெறும் தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் கூட்டத்தில் போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்படும் என்று அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா கூறினார்.
|
தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் விரும்பும் கூட்டணியை அ.தி.மு.க. அமைக்கும் - ஊட்டியில் ஜெயலலிதா பேட்டி.. 2010-09-03 7:03:43 AM
தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் விரும்பும் கூட்டணியை அ.தி.மு.க. அமைக்கும் என்று ஊட்டியில் அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா கூறினார்.
|