பாக்., வீரர்களுக்கு ஐ.சி.சி., தடை: ஊழல் தடுப்புக்குழு அதிரடி..
2010-09-04 10:27:52 AM
லண்டன்: லார்ட்ஸ் டெஸ்டில் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட், முகமது ஆமிர், முகமது ஆசிப் ஆகிய மூன்று பேருக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,) ஊழல் தடுப்பு கண்காணிப்புக்குழு தற்காலிக தடை விதித்துள்ளது. இங்கிலாந்து சென்ற பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரை இழந்தது. இத்தொடரின் கடைசி டெஸ்ட், லார்ட்சில் நடந்தது.


விமானப்படை வீரரானார் சச்சின்..
2010-09-04 6:59:41 AM
புதுடில்லி: கிரிக்கெட்டில் சாதனைகள் புரிந்து ரசிகர்களின் மனதில் இடம்பெற்ற சச்சினுக்கு இன்னொரு பெருமை தேடிவந்துள்ளது. இந்திய விமானப்படையில் குரூப் கேப்டன் என்ற பதவிதான் அது. இந்தியாவிலேயே, விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவருக்கு இந்த கவுரவ பதவி வழங்கப்படுவது இதுவே முதல் முறை.


ஐ.சி.சி., மீது வழக்கு தொடருவோம்: பாக்., மிரட்டல்..
2010-09-04 6:56:12 AM
லண்டன்: சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் மூன்று வீரர்கள் ஒன்றும் அறியாத அப்பாவிகள். இவர்கள் மீது ஐ.சி.சி., நடவடிக்கை எடுத்ததில் சதி உள்ளது. இதுகுறித்து அவர்கள் மீது வழக்குத் தொடருவோம், என, இங்கிலாந்திலுள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி வனீத் சம்சுல் ஹசன் கூறியுள்ளார்.


யு.எஸ்., ஓபன்: பெடரர் அபாரம்: ஷரபோவா அசத்தல் வெற்றி.!!..
2010-09-04 6:53:24 AM
நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்று போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் வெற்றி பெற்றார். பெண்கள் ஒற்றையர் போட்டியில் மரியா ஷரபோவா, வோஸ்னியாக்கி, ஜான்கோவிச் போன்றவர்கள் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தனர்.


சல்மான் பட், ஆசிப், ஆமிர் அதிரடி நீக்கம்..
2010-09-03 6:50:04 AM
டான்டன்: சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள சல்மான் பட், முகமது ஆசிப், முகமது ஆமிர் ஆகியோர், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டுவென்டி-20 தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்ற பாகிஸ்தான் அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சமீபத்தில் விளையாடியது.


இம்ரான் பொறுப்பில் பாக்., கிரிக்கெட்: கபில்தேவ் விருப்பம்..
2010-09-03 6:47:30 AM
கோல்கட்டா: சூதாட்டப் பிரச்னையில் சிக்கித் தவிக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட்டை இம்ரான் கான் பொறுப்பில் ஒப்படைக்க வேண்டும். பாகிஸ்தான் கிரிக்கெட்டை சரிவிலிருந்து மீட்க அவரால் முடியும், என, கபில்தேவ் தெரிவித்துள்ளார்.


நாதன் ஹாரிட்ஸ், ஹியுஸ் வாய்ப்பு: ஆஸி., அணி அறிவிப்பு..
2010-09-03 6:46:09 AM
மெல்போர்ன்: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க, சுழற்பந்துவீச்சாளர் நாதன் ஹாரிட்ஸ், துவக்க வீரர் பிலிப் ஹியுஸ் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


யு.எஸ்., ஓபன் டென்னிஸ்: வீனஸ், இவானோவிச் முன்னேற்றம்..
2010-09-03 6:44:16 AM
நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரின் 3வது சுற்றுக்கு அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், செர்பியாவின் அனா இவானோவிச் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முன்னேறி உள்ளனர். ஆண்கள் ஒற்றையர் 2வது சுற்றுக்கு இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே தகுதி பெற்றுள்ளார்.


பெண்கள் உலக கோப்பை ஹாக்கி: இந்தியா மீண்டும் தோல்வி..
2010-09-03 6:41:52 AM
ரொசாரியோ: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பெண்கள் உலக கோப்பை ஹாக்கி தொடரின் லீக் போட்டியில், இந்திய அணி 3-6 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.


சூதாட்ட புகார் நிரூபிக்கப்பட்டால் பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை விதிக்க வேண்டும்: வார்னே சொல்கிறார்.!!..
2010-09-02 11:28:03 AM
இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் பாகிஸ்தான் கேப்டன் சல்மான்பட், வேகப்பந்து வீரர்கள் முகமது அமீர், முகமது ஆசிப் ஆகிய 3 பேர் ஸ்பாட்பிக்சிங்கில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக 3 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


பாக்., நிர்வாகிகளுக்கு தொடர்பு: வீனா மாலிக் அதிர்ச்சி தகவல்..
2010-09-02 7:19:29 AM
லாகூர்: பாகிஸ்தான் அணியின் வீரர்கள், நிர்வாகிகள் அனைவரும், மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடுவார்கள் என, கிரிக்கெட் போர்டுக்கு நன்கு தெரியும், என, ஆசிப்பின் முன்னாள் தோழி அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.


இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்?: வங்கதேசம் திடுக்கிடும் தகவல்..
2010-09-02 7:17:28 AM
தாகா: கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், வங்கதேச வீரர்களை மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர், என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து சென்ற பாகிஸ்தான் வீரர்கள் லார்ட்ஸ் டெஸ்டில் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டு பிடிபட்டனர்.


ஐ.சி.சி., மீது வாட்சன் தாக்கு..
2010-09-02 7:14:04 AM
மெல்போர்ன்: சர்வதேச கிரிக்கெட் ஸ்பாட் பிக்சிங் காரணமாக தடுமாறிக் கொண்டுள்ளது. ஆனால் ஐ.சி.சி.,யின் ஊழல் தடுப்புக் கண்காணிப்புக்குழு செயல்படுவதாகத் தெரியவில்லை, என, ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


“ஸ்பாட் பிக்சிங்”கில் ஈடுபட்டவீரர்களுக்கு தடை விதிக்க முடியாது இம்ரான்கான்.!! ..
2010-09-01 10:49:17 AM
பாகிஸ்தான் வீரர்கள் “ஸ்பாட் பிக்சிங்”கில் ஈடுபட்டது குறித்து அந்நாட்டு முன்னாள் கேப்டன் இம்ரான்கான் தனியார் டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-


சூதாட்ட வீரர்களிடம் மீண்டும் விசாரணை: ஸ்காட்லாந்து போலீசார் அதிரடி..
2010-09-01 6:00:18 AM
இஸ்லமாபாத்: சூதாட்ட புகாரில் சிக்கிய பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட், முகமது ஆசிப், முகமது ஆமிர் ஆகியோரிடம் ஸ்காட்லாந்து போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர். இங்கிலாந்து சென்ற பாகிஸ்தான் வீரர்கள் லார்ட்ஸ் டெஸ்டில் "ஸ்பாட் பிக்சிங்கில்' ஈடுபட்டது அம்பலமானது. இதில் தொடர்புடைய சூதாட்ட ஏஜன்ட் பாகிஸ்தானின்


பாக்., வீரர்கள் மீது தேசத்துரோக வழக்கு..
2010-09-01 5:56:33 AM
கராச்சி: சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் மீது, பாக்., ஐகோர்ட்டில் தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இப்பிரிவில் அதிகபட்சமாக தூக்குத் தண்டனை வழங்க வாய்ப்புள்ளது.


யு.எஸ்., ஓபன்: பெடரர் அசத்தல் வெற்றி: இவானோவிச் முன்னேற்றம்..
2010-09-01 5:54:09 AM
நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் ரோஜர் பெடரர் அசத்தல் வெற்றி பெற்றார். பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றுக்கு செர்பியாவின் இவானோவிச் முன்னேறினார்.


உலக கோப்பை ஹாக்கி: இந்தியா தோல்வி..
2010-09-01 5:51:44 AM
ரொசாரியோ: உலக கோப்பை பெண்கள் ஹாக்கி தொடரின் முதல் லீக் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. அர்ஜென்டினாவின் ரொசாரியோ நகரில் உலக கோப்பை பெண்கள் ஹாக்கி நடக்கிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி உட்பட 12


சிட்னி டெஸ்டில் சூதாட்டம்: மஜீத் ஒப்புதல் வாக்குமூலம்..
2010-08-31 11:01:34 AM
மெல்போர்ன்: லார்ட்ஸ் டெஸ்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டதைப் போல, சிட்னி டெஸ்டில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாகவும், இதனால் கோடிக்கணக்கில் பணம் கிடைத்தது எனவும் மசார் மஜீத் ஒப்புக்கொண்டுள்ளார்.


ஏமாற்றம் அளித்த இளமை பட்டாளம்..
2010-08-31 6:53:31 AM
இலங்கையில் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடந்தது. லீக் போட்டியுடன் நியூசிலாந்து வெளியேற, பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. முதலில் விளையாடிய இலங்கை அணி, 8 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் குவித்தது. கடின இலக்கை விரட்டிய இந்திய அணி 225 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 74 ரன்கள்


ஈழம் - இலங்கை

இந்தியா

உலகம்

விளையாட்டு

சினிமா

Copyright © 2010 News.Tamilulakam . All rights reserved.